சிவகாமியின் சபதம் எடுத்த போது அதில் நாகநந்தி பாத்திரத்தை ஒப்புமை செய்து கொண்டு இருப்பேன். கற்பனையிலும் மிதப்பேன்.
ஆனால் பொன்னியின் செல்வன் கல்கியினுடையது படித்த பிறகு யார் கதாநாயகன் என்பதை வல்லரையன் வந்தியதேவன் உட்பட அத்துனன பாத்திரங்களையும் மிகைபடுத்தியே படைத்துள்ளார்.
எனக்கு பிடித்த பாத்திரங்களில்
நந்தினி தான் . பச்சோந்தி போல இடத்திற்கு ஏற்றார்போல தன் நடத்தையை மாற்றிக்கொண்டு அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லோர் மனதையும் மாற்றிவிடும். பார்த்திபேந்திரன், கந்த மாறன் உட்பட பெரிய பழூவூரார் வரை சாம்ராஜ்ஜியத்தையே ஆட்டி படைக்கும் சக்தியை கொண்டிருந்தாள்.
பிற பாத்திரங்களில் பிடித்தது
வந்தியதேவன் - கதையில் கதாநாயகன்
குந்தவை பிராட்டி
அநிருத்தர்
செம்பியன் தேவி
அருள்மொழிவர்மர் (ராஜராஜ சோழன்)
சேந்தன் அமுதன்.
பூங்குழலி
மந்தாகினி
Subscribe to:
Post Comments (Atom)


2 comments:
நல்லா தானே எழுதுறீக, ஏன் நிறுத்திட்டீக
Naga...
New post please..
may be in economics article..
Siva
Post a Comment